Vellakovil Sarvodhaya Sangam,Vellakovil

Vellakovil Sarvodhaya Sangam,Vellakovil Organic Product Shop

ஆஸ்துமாவை குறைக்கும்  #தரணி_ஹெர்பல்ஸ் தூதுவளை பொடி:சளி தொந்தரவு நீங்கும்...ஆஸ்துமா தொந்தரவை கட்டுப்படுத்தும்...கோழை அகற்...
30/11/2024

ஆஸ்துமாவை குறைக்கும் #தரணி_ஹெர்பல்ஸ் தூதுவளை பொடி:

சளி தொந்தரவு நீங்கும்...
ஆஸ்துமா தொந்தரவை கட்டுப்படுத்தும்...
கோழை அகற்றும்...

#தரணி_ஹெர்பல்ஸ்-ன் தரமான பொருட்கள் தற்போது தமிழகமெங்கும் கிடைக்கிறது...

Place your order here👇👇👇👇
http://dharaniherbbals.in/master/viewprofile/55/...

தரணி ஹெர்பல்ஸ்,
புஞ்சைபுளியம்பட்டி
#ஈரோடு...
9965523001, 9965532001...

Dharani Herbbals Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti

See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.

உடலுக்கு குளிர்ச்சி தரும் #தரணிஹெர்பல்ஸ் -யின்  #அரப்புதூள்,  #சிகைக்காய்:1. பொடு மற்றும் தலையில் உள்ள பேண்களை ஆழிக்கும்...
29/11/2024

உடலுக்கு குளிர்ச்சி தரும்
#தரணிஹெர்பல்ஸ் -யின் #அரப்புதூள், #சிகைக்காய்:

1. பொடு மற்றும் தலையில் உள்ள பேண்களை ஆழிக்கும்.
2. முடியின் வேர்க்கால்கள் வலுவடைய செய்யும்.
3. முடி உதிர்வதை தடுக்கும்.
4. இயற்கையில் தலையில் சுரக்கும் எண்ணெயை எந்தவிதத்திலும் பாதிக்காது.
5. முடி வளர்ச்சியைத் தூண்டும்.
6. கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.…

#தரணி_ஹெர்பல்ஸ்
#புஞ்சைபுளியம்பட்டி- #ஈரோடு மாவட்டம்

மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசி பல நோய்களுக்கு பயனுள்ள தீர்வை தருகிறது. துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பிட...
27/11/2024

மூலிகைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் துளசி பல நோய்களுக்கு பயனுள்ள தீர்வை தருகிறது. துளசி இலைகளை அப்படியே மென்று சாப்பிடலாம். உலர வைத்து பவுடராக தயாரித்தும் பயன்படுத்தலாம். காபி, டீக்கு மாற்றாக பயன்பாட்டுக்கு வந்திருக்கும் கிரீன் டீ தயாரிப்புகளில் துளசி பிரதானமாக இடம்பிடித்துவிட்டது.
துளசியை பிரதானமாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீயை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சுவாச கோளாறு பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள துளசி டீ பருகி வரலாம். இது சளி, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.
மன அழுத்தம் தோன்றுவதற்கு காரணமான கார்டிசால் ஹார்மோன் அளவை சீராக பராமரிப்பதற்கு துளசி டீ பருகுவது நல்லது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
துளசி டீ பருகும்போது கார்டிசால் அளவு குறைகிறது. இதனால் மன அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. மேலும் மன நலன் சார்ந்த வேறு பல அறிகுறிகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவதிலும் துளசி டீ முக்கிய பங்கு வகிக்கிறது.
பற்களின் ஆரோக்கியம் காப்பதிலும் துளசி டீயின் பங்களிப்பு இருக்கிறது. தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடம் இருந்து பற்களையும், நுண்ணுயிரி கிருமிகளிடம் இருந்து வாய் பகுதியையும் பாதுகாக்க உதவுகிறது. வாய் துர்நாற்றத்தையும் தடுக்கிறது.
கை, கால்களின் மூட்டு இணைப்பு பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்வதற்கு துளசி எண்ணெய்யை பயன்படுத்தலாம். செரிமான கோளாறு பிரச்சினைகளை சரிசெய்யவும் துணை புரிகிறது.
துளசி டீயை வீட்டிலேயே சுலபமாக தயார் செய்து பருகலாம். வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் நான்கு, ஐந்து துளசி இலைகளை போட்டு கொதிக்கவைக்க வேண்டும். மூன்று நிமிடங்கள் கழித்து நீரை வடிகட்டி டம்ளரில் ஊற்ற வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். இதேபோல் துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் ஏலக்காய், இஞ்சி சேர்த்தும் ருசிக்கலாம்.

 #தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூbabyசோப்பு  #பயன்கள்:♦️குளிரூட்டியாக செயல்படுகிறது, இனிமையான நறுமணத்தை அளிக்கிறது♦️தோல் நிறத்த...
30/08/2024

#தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூbaby
சோப்பு #பயன்கள்:
♦️குளிரூட்டியாக செயல்படுகிறது, இனிமையான நறுமணத்தை அளிக்கிறது
♦️தோல் நிறத்தை மேம்படுத்துகிறது, தோல் பிரச்சனைகளைத் தடுக்கிறது
♦️ஆவாரம்பூ சோப்பில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது, இது தொற்றுநோய்களைத் தடுக்கவும் குணப்படுத்துவதை ஊக்குவிக்கவும் உதவும்
For Order: www.dharaniherbbles.in
| | | | | | | | | | |

ரோஜா சோப்பு :ரோஜா சோப்புகளில் பல அழகு நன்மைகள் உள்ளன. அவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான்எதிர்ப்பு பண்புகளைக்...
23/08/2024

ரோஜா சோப்பு :
ரோஜா சோப்புகளில் பல அழகு நன்மைகள் உள்ளன. அவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான்எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

இந்த சோப்புகள் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைக்கிறது மற்றும் தோலின் வயதானதை மெதுவாக்கும்.

இது வறண்ட மற்றும் வயதான சருமத்திற்கும் சிகிச்சையளிக்கிறது.

இது நிறமி, சிவத்தல் மற்றும் வீக்கத்தை நீக்குகிறது மற்றும் அனைத்து வகையான தோல் நிறங்களுக்கும் நல்லது.… See more— Dharani Herbbalsin Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.FOR ORDER; 9942492001,9750072001 See less
— feeling happy.

உடலுக்கு நன்மைகளை அளிக்கும்  #செம்பருத்திடீ  செம்பருத்தி பூக்கள் மற்றும் அதன் இலைகளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது....
22/08/2024

உடலுக்கு நன்மைகளை அளிக்கும் #செம்பருத்திடீ
செம்பருத்தி பூக்கள் மற்றும் அதன் இலைகளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது.
இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும பொலிவு மற்றும் அடர்த்தியான கூந்தலை பெறவும் உதவுகிறது.
செம்பருத்தி தேநீர் உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்குவது மட்டுமின்றி, கொலாஜன் உற்பத்தியையும் மேம்படுத்துகிறது. இதனால் உங்கள் சருமம் பொலிவாகும்.
செம்பருத்தி மலர்களால் தயார் செய்யப்பட்ட தேநீரை அருந்துவதால், உங்கள் உடலில் உள்ள நரம்புகளின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் சருமம் என்றும் இளமையாகவே காணப்படும்.
செம்பருத்தி வைட்டமின் பி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது, இது சருமத்தில் நச்சுகள் சேராமல் தடுக்கிறது. இதனால் உங்கள் சருமத்தில் பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது.
செம்பருத்தி பூக்கள் மற்றும் அதன் இலைகளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது.
இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும பொலிவு மற்றும் அடர்த்தியான கூந்தலை பெறவும் உதவுகிறது.
செம்பருத்தி தேநீர் உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை நீக்குவது மட்டுமின்றி, கொலாஜன் உற்பத்தியையும் மேம்படுத்துகிறது. இதனால் உங்கள் சருமம் பொலிவாகும்.
| See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai

16/07/2024
12/07/2024
நோய்_எதிர்ப்பு_சக்தியை_அதிகரிக்கும்_அருமருந்து* நிலவேம்பு இலைகள் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களை...
05/06/2024

நோய்_எதிர்ப்பு_சக்தியை_அதிகரிக்கும்_அருமருந்து
* நிலவேம்பு இலைகள் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.
* பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.
* காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
* அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.
* காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.
* தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.
* நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். See less
— feeling happy.
Comments

உடல் எடையை குறைக்க உதவும்  #தரணி_ஹெர்பல்ஸ்-ன்  #கிரீன்_டீ நன்மைகள்: #உடல்_எடை:கிரீன் டீ உடல் பருமன் கொண்டவர்களுக்கும், உ...
03/06/2024

உடல் எடையை குறைக்க உதவும் #தரணி_ஹெர்பல்ஸ்-ன் #கிரீன்_டீ நன்மைகள்:
#உடல்_எடை:
கிரீன் டீ உடல் பருமன் கொண்டவர்களுக்கும், உடல் எடை குறைக்க முயல்பவர்களுக்கும் சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இதை சூடான நீரில் தொடர்ந்து பருகுபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்புகள் படியவிடாமல் தடுத்து, அதை உடலுக்கு தேவையான நன்மையான சக்தியாக மாற்றி, உடல் எடை கூடுவது உடல் பருமன் அடைவது போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
கொலஸ்ட்ரால்:
கிரீன் டீயில் இருக்கும் சில ரசாயனங்கள் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து, உடலின் இயக்கத்திற்கு தேவையான அத்தியாவசிய கொழுப்புகளை சீர்படுத்தி, உடலுக்கு நன்மையை அளிக்க செய்கிறது. ஆக மொத்தம் உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு சேர்மானத்தை சமசீரான அளவில் வைக்கிறது.
#புற்று_நோய்
இன்று உலகெங்கிலும் அதிகளவில் மக்கள் பல வகையான புற்று நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர். கிரீன் டீ பருகுபவர்களுக்கு அந்த தேயிலைகளில் இருக்கும் “பாலிபெனால்” எனப்படும் ரசாயனம் கேன்சர் செல்களை கொன்று, அது மீண்டும் உருவாகாத தன்மையை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதய நோய்கள்:
ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை கிரீன் டீ அருந்துபவர்களுக்கு இதயம் சம்பந்தமான வியாதிகள் ஏற்படும் ஆபத்து குறைவதாக ஜப்பான் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதிலிருக்கும் “கேட்டச்சின்” எனும் வேதிப்பொருள் இதயத்தை காப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பக்கவாதம்:
கிரீன் டீ தினந்தோறும் அருந்தி வருபவர்களுக்கு மூளை நரம்புகள் பாதிப்படைவதால் ஏற்படும் வாதம், பக்கவாதம் போன்ற குறைபாடுகள் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் உடலில் உள்ள நரம்புகளின் சீரான இயக்கத்திற்கும் கிரீன் டீ உதவுகிறது.
#நீரிழிவு:
நீரிழிவு நோய் அல்லது குறைபாடில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நீரிழிவு இருக்கின்றன. இதில் இரண்டாம் நிலை நீரிழிவை கட்டுப்படுத்துவதில் சிறப்பான பலன் கிரீன் டீ அருந்துபவர்களுக்கு கிடைக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு உடல் சக்தியும் இந்த தேநீர் அருந்துவதால் கிடைக்கிறது.
தோல் நோய்கள்:
தலையில் பொடுகு மற்றும் தோல் நோயான சோரியாசிஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கிரீன் டீயை தொடர்ந்து பருகி வந்த போது, அவர்களின் அந்த குறைபாடுகளின் தீவிரம் குறைந்து தோல் நிறம் மற்றும் ஆரோக்கியம் மேம்பட்டதாக அமேரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஞாபகத்திறன்:
கிரீன் டீயை அதிகம் குடித்து வருபவர்களுக்கு மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்த தேயிலையில் இருக்கும் மூலப்பொருட்கள் மூளையில் இருக்கும் செல்களை தூண்டி, ஞாபகத்திறனை மிகுதியாக மேம்படுத்துகிறது. “அல்சைமர்” எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படுவதை கிரீன் டீ தடுப்பதாக கூறுகிறார்கள்.

29/05/2024

Address

KHADHI GRAMODHAYA BHAVAN, UPPULIPALAYAM Road
Vellakovil
638111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vellakovil Sarvodhaya Sangam,Vellakovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share